Monday, November 26, 2007

மலேசியாவில் இந்துகளுக்கு (இந்தியர்களுக்கு?) அடி உதை

தங்களை நாயை விட கேவலமாக நடத்துவதாக கூறி சுமார் 5000 இந்தியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மலேசியா போலீஸ் சும்மா இருக்குமா? சும்மா பின்னி பெடல கழட்டிடாங்க.

நம்ம ஊருல அரசியல்வாதிங்க சும்மா இருப்பாங்களா? சும்மா பாஞ்சு பாஞ்சு சப்போர்ட் பண்றாங்க. ஆனா பாருங்க - மலேசியா போராட்டத்தில் குதிச்ச 5000 பேரும் இன்னிக்கு இந்தியக் குடிமகன் இல்லை, எல்லாரும் மலேசியா குடிமக்கள் தான். அப்பறம் நம்ம கவர்மண்ட் என்னங்க பண்ண முடியும்? மலேசியா குடியுரிமையும் வேணும், நல்லவும் நடத்தனும்!

சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? அது எந்நாடு என்றாலும், அது நம் நாட்டுக் கீடகுமா?

No comments: