Saturday, December 15, 2007

ஆற்காடு வீராஸ்வாமி vs ராமதாஸ்

இப்போது நடந்து கொண்டிருக்கும் புறம்போக்கு நிலத்துக்கான அறிக்கை சண்டை அனேகமாக தி.மு.க பா.ம.க உறவை முறித்து விடும். அதுவும் திருநெல்வேலி நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் தி.மு.கவின் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் தொண்டர்கள் தி.மு.க தலைவர்களை ஏற்றி விட்டு உறவை முறிக்க நிச்சயம் முயலுவார்கள். இன்றோ நாளையோ இந்த அறிவிப்பு வரலாம்.
அதே சமயம் கலைஞர் டி.வியில் ஸ்டாலின் மற்றும் ரமேஷ் பிரபா இடையே ஒரு பேட்டி ஒளிபரப்பினார்கள். என்னக்கேனமோ ஸ்டாலின் ஒன்றும் பெரிய அளவில் பேசினார் என்று சொல்ல முடியவில்லை.

No comments: